|
திருப்பணிகள்
1.ஸ்நபன மண்டபம்,ஸ்தம்ப மண்டபம்[கொங்கிறீற் கூரை அமைத்தல்
2.உள் வீதி மண்டபம்,தெற்கு வீதி ஆறைகள் புன்ரமைப்பு
3.பரிவார கோவில்கள் திருத்த வேலைகள்
4.கோவில்கட்ட்டங்கள் வர்ணம் திட்டல்
மேற்படி புனருத்தாரண வேலைகளுக்கு தங்களிடம் இருந்து பேராதரவை எதிர்பார்க்கின்றோம். திருப்பணி வேலைகளுக்கு தனி ஒருவராகவோ,குடும்பமாகவோ,உதவலாம் மேலும் நிங்கள் விரும்பிய திருபணிகளை நிங்கள் தெரிவு செய்து நிறைவேற்றலாம்.
மேற்படி தகவல்களை ஆலய கரியாலயதில் பெற்று கொள்ளவும் .மேற்படி உதவி செய்ய விரும்புவோர்
இலங்கை மக்கள் வங்கி இலக்கம் 284-2655005348 இல் வைப்பில் இடலாம்.
மணிஒடர்,காசோலை முலம் அனுப்ப விரும்புவோர் [பொருளாளர் இணுவில் கந்தசுவாமி கோவில் ]எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்
மேலதிக விபரங்களை பெற
1) (0094)021-321 8302 காலை06.00-10.00
மதியம்11.00-12.30
மாலை4.30-6.30 வரை
2)[0094] 021-2241417 ,[0094]078-9956959
மாலை 06.00-09.30வரை
|