வளம் கொழிக்கும் யாழ்மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள்,
பாவலர்கள் பலர் வாழும் இணுவையில் கோயில் கொண்ட முருகனின் கருணையினை
அறியாதவர் இல்லை. இணுவைக் கந்தனின் ஆலயம் சென்று வழிபட
முடியாவிட்டாலும், மனதிலே கந்தனை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு
கந்தனின் தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு
முயற்சியே இணுவைக் கந்தனின் இவ்இணைய தரிசனம்.
புதியவை
திருவெம்பாவை பாடல்கள்
திருவெம்பாவை 30.12.2011 அன்று ஆரம்பமாகி 08-01-2012 வரை தினமும் அதிகாலை நடைபெறவுள்ளது.திருவெம்பாவை பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்
Note:Best viewed in 1024 X 768. Best viewed with Microsoft IE 6.0 or above & Firefox 2.00 or above. If you have any query or suggestion please mail to info@inuvilkanthan.com